• Friday, April 17, 2026

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

சிறைகளில் முஸ்லிம்களிடம் மனிதாபிமானமற்ற முறையில் தேடுதல்

By Admin Last updated Sep 14, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

 

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடிய இளம் கவிஞர் ஒருவர் பொதுவாக கைதிகளுக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட துஷ்பிரயோகங்கள் குறித்து வெளிப்படுத்தியுள்ளார்.

“தடுத்து வைக்கப்பட்டுள்ள உள்ள ஒருவரை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்து மீண்டும் சிறைக்கு கொண்டு வரும்போது, விசேட அதிரடிப்படை வீரர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அந்த நபர் முஸ்லிமாக இருந்தால், அவர்களை நிர்வாணமாக ஆடைகளை அவிழ்க்கச் சொல்லி, அவர்களின் ஆசனவாயில் ஒரு ஊசியைச் செருகி, விளக்கைப் போட்டு சோதனை செய்வார்கள்.”

தேசிய கைதிகள் தினத்திற்கு மறுநாள் ட்விட்டர் பதிவில் தமிழ் வாசகர் சமூகத்தின் மத்தியில் அறியப்பட்ட மன்னாரமுது அஹ்னாப் மற்றும் ஆசிரியர் அஹ்னாப் ஜசீம் இதனைத் தெரிவித்துள்ளார்.

Catchup shows

தேசிய கைதிகள் தினம் செப்டெம்பர் 12 அன்று அனுஷ்டிக்கப்பட்டது.

நவரசம் கவிதைத் தொகுப்பின் ஊடாக ‘தீவிரவாத சித்தாந்தங்களைப்’ வெளிப்படுத்தி தமது  மாணவர்களை ‘தீவிரவாத’ விடயங்களை பின்பற்றுபவர்களாக மாற்ற முயற்சித்த குற்றச்சாட்டில் கடந்த 2020ஆம் ஆண்டு மே 16ஆம் திகதி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர் 579 நாட்கள் சிறையில் இருந்தார்.

அவர் தற்போது நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார், ஆனால் இலங்கை அரசாங்கம் அவரை பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவராக  அண்மையில் பட்டியலிட்டுள்ளது.

Prev Post

பாரிஸிலிருந்து பயணித்த விமானத்தை வேறு திசைக்கு திருப்பிய விமானி

Next Post

“மக்களுக்கு சேவை வழங்காத அமைச்சுக்கு இராஜாங்க அமைச்சு எதற்கு? ” ஆனந்த பாலித

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

நுவரெலியா மாநகரசபை ஏற்பாட்டில் (2026) ஏப்ரல் வசந்த காலத்தில்…

Apr 17, 2026

கள்ளக்காதல் விவகாரத்தில் தகராறு: ஒரு பிள்ளையின் தாய்…

Apr 17, 2026

இலங்கை கடற்படையின் அதிரடி நடவடிக்கை: 400 கோடி பெறுமதியான…

Apr 17, 2026

வரலாற்றில் என்றுமில்லாத வகையில் அரசாங்கம் சட்ட அமுலாக்க…

Apr 17, 2026

பலாங்கொடையில் இருந்து கண்டி சென்ற கார் 300 அடி பள்ளத்தில்…

Apr 17, 2026

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல் –…

Apr 17, 2026

இலங்கை சுற்றுலாவிற்கு வலுசேர்க்கும் வகையில் மலேசியாவின்…

Apr 17, 2026

யாழ் இந்து மகளிர் கல்லூரி ஆவணப்படுத்தல்

Apr 16, 2026

சித்திரை புத்தாண்டு பருவகாலத்தில் இலங்கை போக்குவரத்துச் சபை…

Apr 16, 2026

கொழும்பில் வழமைக்குத் திரும்பும் பேருந்து மற்றும் ரயில்…

Apr 16, 2026
Prev Next 1 of 112
Facebook
© 2026 - Meiveli. All Rights Reserved.