• Saturday, April 11, 2026

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

‘குத்தகை நிறுவனங்கள் வட்டி வீதத்தை மும்மடங்கு அதிகரித்துள்ளன’ அசங்க ருவன் பொத்துபிட்டிய

- வீடியோ இணைப்பு -

By Admin Last updated Sep 14, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியுடன் இணைந்ததாக இலங்கையின் குத்தகை நிறுவனங்கள் வட்டி வீதத்தை மும்மடங்கு அதிகரித்துள்ளதாக தென்னிலங்கையில் குத்தகை மற்றும் கடன் செலுத்துவோரை பிரநிதித்துவப்படுத்தும் அமைப்பு ஒன்று தெரிவிக்கின்றது.

குறித்த வட்டி அதிகரிப்பு காரணமாக குத்தகை மற்றும் வாடகை கட்டணங்களை செலுத்துவோர் வழமையான தொகையை விட ஒரு மடங்கு அதிக தொகையை செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கத்தின் தலைவர் அசங்க ருவன் பொத்துபிட்டிய தெரிவிக்கின்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

Catchup shows

வட்டி வீதங்கள் 8.5 வீதமாக இருந்தது. எனினும் அரச சேவையாளர்களுக்கு 18 வீதமாக அது அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் குத்தகை நிறுவனங்களில் நூற்றுக்கு 12  வீதமாக இருந்தது இன்று  நூற்றுக்கு 32 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுத் தொடர்பில் யார் பேசுவது. 40 ஆயிரமாக காணப்பட்ட மாதாந்த குத்தகை கட்டணம் இன்று 65 ஆயிரமாக மாறியுள்ளது. எவ்வாறு இதனை செலுத்த முடியும். வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தினால் குத்தகை மற்றும் மாதாந்த கடன் கட்டணத்தை செலுத்துவது இன்று மிகப்பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது.என்றார்.

பொருளாதார நெருக்கடி மற்றும் வட்டி வீதங்களின் அதிகரிப்பு காரணமாக இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கத்தின் தலைவர் அசங்க ருவன் பொத்துபிட்டிய தெரிவிக்கின்றார்.

Prev Post

“மக்களுக்கு சேவை வழங்காத அமைச்சுக்கு இராஜாங்க அமைச்சு எதற்கு? ” ஆனந்த பாலித

Next Post

அங்கேயே நிற்கட்டும்

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

தென்கொரியாவின் E8 பருவகால வேலைவாய்ப்புகள் ஆரம்பம்: முதல்…

Apr 10, 2026

பண்டிகைக் காலத்தில் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு…

Apr 10, 2026

அரசாங்கத்தை அசௌகரியப்படுத்தவே வைத்தியர்கள் வேலைநிறுத்தம்:…

Apr 10, 2026

*வலுசக்தி அமைச்சருக்கு எதிராக பொல்துவ சந்தியில் பாரிய…

Apr 10, 2026

அரசியல் கைதிகள் விடுதலை குறித்த NPP தேர்தல் வாக்குறுதி…

Apr 10, 2026

நுவரெலியாவிலும் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு வைத்தியர்கள்…

Apr 9, 2026

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தைச் சர்வதேச தரத்திற்கு…

Apr 9, 2026

அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை:…

Apr 9, 2026

ரணிலின் கொள்கைகளையே பின்பற்றும் “திசைகாட்டி”…

Apr 9, 2026

அமைச்சர் குமார் ஜயகொடிக்கு எதிரான குற்றச்சாட்டுகள்…

Apr 9, 2026
Prev Next 1 of 107
Facebook
© 2026 - Meiveli. All Rights Reserved.