• Friday, December 5, 2025

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

‘குத்தகை நிறுவனங்கள் வட்டி வீதத்தை மும்மடங்கு அதிகரித்துள்ளன’ அசங்க ருவன் பொத்துபிட்டிய

- வீடியோ இணைப்பு -

By Admin Last updated Sep 14, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியுடன் இணைந்ததாக இலங்கையின் குத்தகை நிறுவனங்கள் வட்டி வீதத்தை மும்மடங்கு அதிகரித்துள்ளதாக தென்னிலங்கையில் குத்தகை மற்றும் கடன் செலுத்துவோரை பிரநிதித்துவப்படுத்தும் அமைப்பு ஒன்று தெரிவிக்கின்றது.

குறித்த வட்டி அதிகரிப்பு காரணமாக குத்தகை மற்றும் வாடகை கட்டணங்களை செலுத்துவோர் வழமையான தொகையை விட ஒரு மடங்கு அதிக தொகையை செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கத்தின் தலைவர் அசங்க ருவன் பொத்துபிட்டிய தெரிவிக்கின்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

Catchup shows

வட்டி வீதங்கள் 8.5 வீதமாக இருந்தது. எனினும் அரச சேவையாளர்களுக்கு 18 வீதமாக அது அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் குத்தகை நிறுவனங்களில் நூற்றுக்கு 12  வீதமாக இருந்தது இன்று  நூற்றுக்கு 32 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுத் தொடர்பில் யார் பேசுவது. 40 ஆயிரமாக காணப்பட்ட மாதாந்த குத்தகை கட்டணம் இன்று 65 ஆயிரமாக மாறியுள்ளது. எவ்வாறு இதனை செலுத்த முடியும். வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தினால் குத்தகை மற்றும் மாதாந்த கடன் கட்டணத்தை செலுத்துவது இன்று மிகப்பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது.என்றார்.

பொருளாதார நெருக்கடி மற்றும் வட்டி வீதங்களின் அதிகரிப்பு காரணமாக இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கத்தின் தலைவர் அசங்க ருவன் பொத்துபிட்டிய தெரிவிக்கின்றார்.

Prev Post

“மக்களுக்கு சேவை வழங்காத அமைச்சுக்கு இராஜாங்க அமைச்சு எதற்கு? ” ஆனந்த பாலித

Next Post

அங்கேயே நிற்கட்டும்

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

வெள்ளம் குறையும் நிலைமையில் தொற்றுநோய்கள் குறித்து…

Dec 1, 2025

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்…

Dec 1, 2025

மன்னார் இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில்…

Dec 1, 2025

திருகோணமலையில் புத்தர் சிலையை அகற்றுதல்: ஊடக சந்திப்பு!

Nov 17, 2025

உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகளின் பிரச்சினைகளைத்…

Nov 17, 2025

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் 21ஆம் திகதிப் பேரணி…

Nov 15, 2025

உலகளாவிய தொழில்முனைவோர் வாரம் 2025 பிரதமர் தலைமையில்…

Nov 14, 2025

இலங்கையின் நீர்நிலைகளைச் சுத்தப்படுத்த புதிய ரோபோ இயந்திரம்!

Nov 13, 2025

இரட்டை உலக சாதனை படைத்த சாமுத்ரிகா!

Nov 13, 2025

பருத்தித்துறை – சுப்பர்மடம் கடற்பகுதி ஊடாக கேரள கஞ்சா…

Nov 3, 2025
Prev Next 1 of 421
Facebook
© 2025 - Meiveli. All Rights Reserved.