• Sunday, July 5, 2026

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

தமிழ் தரப்பினரது ஒன்றிணைந்த கோரிக்கையை கனத்தில் கொண்டது ஐநா: சுரேந்திரன் குருசுவாமி நம்பிக்கை

By Admin On Sep 13, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி விடுத்துள்ள அறிக்கையில், ஒருமித்த நிலையில் தமிழ் தரப்பினர் அறிக்கை சமர்ப்பித்ததை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை கவனத்தில் கொண்டுள்ளதாக  தெரிவித்துள்ளார்.தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் முன்வைத்த பல விடயங்கள் உள்வாங்கப்பட்டிருப்பதாகவும் சுரேந்திரன் குருசுவாமி சுட்டிக்காட்டியுள்ளார்.

Catchup shows

வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னம், காணி அபகரிப்பு, ஊடகவியலாளர் மீதான தாக்குதல், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பல விடயங்கள் மனித உரிமைகள் பேரவையில் உள்வாங்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஐக்கிய நாடுகள் சபை என்பது ஒரு சிலருக்கோ, அதிகாரத்தில் இருப்பவர்களுக்கோ மாத்திரம் சொந்தமானது அல்ல எனவும் பாதிக்கப்பட்டவர்களுடைய குரலுக்கே செவிசாய்க்கும் எனவும் சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்துள்ளார்.மனித உரிமைகள் பேரவையில் உள்ள அங்கத்துவ நாடுகள் சர்வதேச நீதிமன்றத்திற்கு குற்றவாளிகளை பாரப்படுத்த வேண்டும் என்பதே அனைத்து தமிழ் தரப்பினரதும் ஒன்றிணைந்த கோரிக்கை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Prev Post

‘இலங்கை மீதான சர்வதேச அழுத்தத்தை தடுக்க முடியாது’  அருட்தந்தை ரொஹான் சில்வா

Next Post

ஐநாவில் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்தது சீனா

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

இலங்கை கடற்படையில் இணைந்த 269 புதிய கடற்படையினர்: பூனேவ…

Jul 5, 2026

காத்தான்குடி, பொலிஸ் பிரிவில் றிஸ்வி நகர் பகுதியில்…

Jul 5, 2026

பண்டாரவெல கும்பல்வெல தியான மையத்திற்கு அருகிலுள்ள…

Jul 5, 2026

“இராணுவ வீரர்கள் பெற்ற பதக்கங்களை ‘இரும்புத்…

Jul 5, 2026

கொழும்புத் திட்டத்தின் 75ஆவது ஆண்டு நிறைவு விழா: பிரதி…

Jul 4, 2026

டெங்கு ஒழிப்பு, நீதித்துறை வெற்றிடங்கள் மற்றும் பொருளாதார…

Jul 3, 2026

ரூ. 12 கோடி லஞ்சம் பெற்ற விவகாரம்: ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட…

Jul 3, 2026

லொறி விபத்தில் மூவர் காயம்.

Jul 3, 2026

டக்ளஸ் தேவானந்தாவின் பெயர் சொல்லும் திட்டமாக தீவகத்திற்கான…

Jul 2, 2026

திருடர்களின் கூச்சலுக்கு அஞ்சமாட்டோம்; நாட்டின் பொருளாதார…

Jul 2, 2026
Prev Next 1 of 174
Facebook
© 2026 - Meiveli. All Rights Reserved.