இலங்கையில் ஊழல் நிறைந்த நிறுவனமாக பொலிஸ் அடையாளம்.

நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த நிறுவனமாக இலங்கை பொலிஸ் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் பேராசிரியர்கள் இருவரினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்களும் குறித்த பட்டியலில் முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.