பாராளுமன்றத்தில் குழப்பம் – சபை நடவடிக்கை ஒத்திவைப்பு.

பாராளுமன்ற சபை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சபையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து சபை நடவடிக்கை ஐந்து நிமிடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.