• Sunday, September 24, 2023

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli
SUBSCRIBE

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம்.

By Editor On Oct 17, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
LESS

SUPPORT TO MEIVELI

வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கான சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

காணாமல் போனோர் அலுவலகம் ஊடாக வழங்கப்படும் இழப்பீடு தமக்கு வேண்டாம் என்றும் சர்வதேச விசாரணையே தேவை என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Prev Post

பெருந்தோட்ட மக்கள் தமிழ் சிறுபான்மை இனத்தவராக இலங்கையில் ஒடுக்கப்படுகிறார்கள்-ஐ. நா மனித உரிமை பிரதிநிதிக்கு மனோ கணேசன் கடிதம்.

Next Post

முன்னாள் பிரதமர் மகிந்தவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கைது செய்யப்பட்ட 15 பேரும் பிணையில் விடுதலை !

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

தகராறு செய்த கணவனை கத்தியால் குத்திக் கொன்ற மனைவி…

Sep 24, 2023

கோவையில் நான் போட்டியிட தயாராக உள்ளேன்: கமல்ஹாசன் அறிவிப்பு

Sep 22, 2023

800′ திரைப்படத்தை சிங்கள மொழியில் மொழிமாற்றம்…

Sep 22, 2023

மகிந்தராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பிலும்…

Sep 22, 2023

ஐ.நா முன்றலில் பெரும் திரளான தமிழர்கள் ரணிலுக்கெதிராக…

Sep 22, 2023

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 31 சிஐடியினருக்கு  திடீர்…

Sep 22, 2023

கிழக்கு மாகாண ஆளுநர் பதவி விலக வேண்டும் : அருட்தந்தை…

Sep 22, 2023

கொழும்பில் இருந்து சென்று  தியாக தீபம் திலீபனின்…

Sep 22, 2023

தீவிரவாதிகளின் புகலிடமாக திகழ்கிறது கனடா – வெளியுறவுத்துறை

Sep 22, 2023

கனடா- இந்தியா- விசா தற்காலிக நிறுத்தம்.! இந்திய தூதரகம்…

Sep 22, 2023
Prev Next 1 of 219
Facebook
Facebook
© 2023 - Meiveli. All Rights Reserved.