• Tuesday, March 17, 2026

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

நடிகர் பிரசாந்த் மீது புகார்! இலங்கைப் பெண்ணால் பரபரப்பு.

By Admin Last updated Sep 4, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

நடிகர் பிரசாந்த் மீது சுவிட்சர்லாந்த் விமான நிலைய பெண் ஊழியர் ஒருவர் பண மோசடி புகார் அளித்துள்ளார்.

இலங்கையை சேர்ந்த குமுதினி என்ற பெண், சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் நடிகர் பிரசாந்த் ரூ.10 லட்சம் பண மோசடி செய்திருப்பதாக கூறி பாண்டிபஜார் காவல் நிலையத்தில் வாய்மொழி புகார் ஒன்றை அளித்துள்ளார்..

Catchup shows

எனினும், குமுதினி பொய் புகார் அளித்திருப்பதாக நடிகர் பிரசாந்த் தரப்பு தெரிவிக்கின்றது.

இருதரப்பு புகார்கள் குறித்தும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Prev Post

விமல் தலைமையில் புதிய கூட்டணி!

Next Post

விடைபெறுகிறார் ஷெரினா வில்லியம்ஸ்

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட கருத்துகள்…

Mar 16, 2026

தவெகவுடன் கூட்டணி வைக்க எந்த கட்சியும் முன்வரவில்லை : தமிழர்…

Mar 16, 2026

பொதுமக்கள்  ஒது;துழைத்தால்  கியூ.ஆர். முறைமை…

Mar 16, 2026

கே.பியுடன் டீல் பேசியது மகிந்தவும் – கோட்டாபயவும் :…

Mar 16, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் உண்மையான பிரதான…

Mar 16, 2026

புலிகள்  தாக்குதல் நடத்திய வேளைகூட பொருளாதாரம் வீழ்ச்சியடைய…

Mar 16, 2026

வடக்கு, கிழக்கு மக்கள் கோரிய ஆட்சி அதிகாரத்தை வழங்குவதை ஒரு…

Mar 16, 2026

அரசாங்கம் அடக்குமுறையை கைவிட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு…

Mar 16, 2026

QR குறியீடு ஊடாக மாத்திரம் எரிபொருள்: எரிபொருள் நிலையங்களில்…

Mar 16, 2026

அரசாங்கத்தின் முறையற்ற முகாமைத்துவத்தால் நாடு பாரிய…

Mar 16, 2026
Prev Next 1 of 84
Facebook
© 2026 - Meiveli. All Rights Reserved.