நாட்டின் புதிய பிரதமராக ஹரினி அமரசூரிய பதவியேற்பு!

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய இலங்கையின் புதிய பிரதமாராக சற்றுமுன்னர் பதவியேற்றுள்ளார்.

அந்தவகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நீதி, கல்வி, தொழில், கைத்தொழில், சுகாதாரம், முதலீடு மற்றும் அறிவியல் ,தொழில்நுட்ப அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இதேவேளை விஜித் ஹேரத் மற்றும், லக்மன் நிபுனாராச்சி ஆகியோரும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.