நிர்மலா சீதா ராமன் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம்!

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் நேற்று (புதன்கிழமை)  திருகோணமலைக்கு விஜயம் செய்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுனரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானின் அழைப்பின் பேரில் அவர் அங்கு விஜயம்  மேற்கொண்டுள்ளார்.

இதேவேளை  நாளை அவர்  திருக்கோணேச்சரம்  ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் கலந்துகொள்வதுடன், மேலும் பல முக்கிய நிகழ்வுகளிலும் பங்கேற்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.