ஜனாதிபதி அனுரகுமார பேராயர் மல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகையை சந்தித்தார் .

ஜனாதிபதி அனுரகுமார சனாதிபதி பதவியின் பொறுப்புக்களை கையேற்ற பின்னர் நேற்று (23) பிற்பகல் பொரெல்ல பேராயர் உத்தியோகபூர்வ இல்லத்தில் பேராயர் மல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகையை சந்தித்தார் .

இந்த சந்திப்பின் பின்னர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக பல வழக்குகளை சந்தித்த அருட் தந்தை சிறில்காமினையும் சந்தித்து உரையாடினார்.