புதிய ஜனாதிபதியை சந்தித்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா!

நடைபெற்று முடிந்த 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுர குமார திஸாநாயக்கவுக்கு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா   வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியத் தலைமையின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன்,மக்கள் ஆணையை வென்றதற்கான   வாழ்த்துக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.