கார் மீது ரயில் மோதியதில் தந்தையும் மகளும் பலி.

எடேரமுல்ல ரயில் கடவையில் இன்று காலை இடம்பெற்ற ரயில் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.இந்த விபத்தில் தந்தையும் மகளும் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்

ரயில் கடவையில் மோட்டார் வாகனம் ஒன்றின் மீது ரயில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.