யாழ் நல்லூரில் நடைபெற்ற மாவீரர் நிகழ்வு.

யாழ் நல்லூரில், தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவு மண்டபத்தில், உணவெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது .

இதனையடுத்து, மாவீரர்களின் பெற்றோர்கள், சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு யுத்தத்தில் உயிர் நீர்த்த மறவர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளனர்.