சர்வதேச விசாரணைக்கு இடமளியோம்- ரணில் திட்டவட்டம். (காணொளி)

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் உட்பட எந்தவொரு விவகாரத்திலும் இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையை மேற்கொள்ள இடமளிக்காதென ஜேர்மனி Deutsche Welle தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சனல் 4 தொலைக்காட்சியின் குற்றச்சாட்டுகளை இலங்கை முழுமையாக நம்பவில்லையென்றும் ரணில் தெரிவித்திருக்கிறார்.