யாழ்ப்பாணம் -அடித்து நொருக்கப்பட்ட கல்லறை ஆண்டவரின் திருச்சுருபம்!

யாழ்ப்பாணம் இளவாலை மாரீசன்கூடல் புனித கயித்தார் ஆலயத்தில் அமைக்கப்பட்டிருந்த கல்லறை ஆண்டவரின் திருச்சுருபமும் அதனை சூழ அமைக்கப்பட்டிருந்த கட்டடத்தொகுதியும் கிராமத்தில் உள்ள சில விசமிகளால் முற்றாக அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் ஞாயிறு ( 04.06.2023) மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.