• Tuesday, May 13, 2025

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

மாமன்னன் திரைப்படத்துக்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்தப் படம் குறித்த தகவல் வெளியானது.

By Editor On Sep 28, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

இயக்குனர் மாரி செல்வராஜ், ‘மாமன்னன்’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பிஸியாக உள்ளார். உதயநிதி ஸ்டாலின், ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் வடிவேலு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம் தீவிரமான அரசியல் கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மாமன்னன் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Awurudu Kumra Kumari

இதற்கிடையே ‘மாமன்னன்’ படத்திற்குப் பிறகு, நடிகர் கலையரசனை வைத்து, பிரபல OTT தளம் தயாரிக்கும் வெப் தொடரை இயக்கவிருக்கிறாராம் மாரி செல்வராஜ். இதில் நடிகர் கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இந்த டிஜிட்டல் தொடருக்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Catchup shows

இயக்குநர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தனுஷை வைத்து அவர் இயக்கிய ‘கர்ணன்’ படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால், கோலிவுட்டின் முக்கிய மற்றும் நம்பிக்கைக்குரிய திரைப்பட இயக்குநராக மாறியுள்ளார் மாரி செல்வராஜ். கலையரசனை பொறுத்தவரை கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Prev Post

இத்தாலியில் முசோலினிக்குப் பின் மெலோனி!உலகப் போருக்குப் பிறகு தீவிர வலதுசாரிகள் ஆட்சி.

Next Post

அதியுயர் பாதுகாப்பு வலயங்களை அகற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆலோசனை

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அரசாங்கத்திற்கு ஒரு சிவப்பு…

May 12, 2025

அரசுக்கு எதிராக ஆட்சியை அமைப்பதற்கு நிபந்தனையின்றி ஆதரவு…

May 12, 2025

பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களின் நிலையைப் பார்வையிட…

May 12, 2025

பிரதமர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தனது வாக்கைப் பதிவு…

May 6, 2025

ஜனாதிபதி வாக்களித்தார்

May 6, 2025

மாணவி அம்ஷிகாவின் மரணத்துக்கு சமூகம் பொறுப்புக்கூற வேண்டும்…

May 5, 2025

தனக்கு நடந்த அநீதிக்கு நியாயம் கிடைக்கவில்லையென்பதால் எனது…

May 5, 2025

இலங்கையில் முதலீடு செய்ய வியட்நாமின் வின்குருப்…

May 5, 2025

ஜனாதிபதியின் கிரீஸ் பணம் குறித்து CID ல் முறைப்பாடு

May 5, 2025

வாக்குச்சீட்டில் இவற்றை செய்ய வேண்டாம்- தேர்தல் ஆணைக்குழு…

May 5, 2025
Prev Next 1 of 419
Facebook
© 2025 - Meiveli. All Rights Reserved.