• Friday, December 5, 2025

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

விருது பெற்ற சர்வதேச ஊடகவியலாளருக்கு இலங்கையில் இடையூறு

By Admin Last updated Sep 15, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான அடக்குமுறை குறித்து ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பிய விருது பெற்ற சர்வதேச ஊடகவியலாளர் ஒருவர் தலைநகரில் பொலிஸ் துன்புறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ளார்.

அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், வசந்த முதலிகே உள்ளிட்ட அரசாங்க விரோத செயற்பாட்டாளர்களை ஒடுக்குவது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான நேர்காணலின் போது அவுஸ்திரேலியாவின் ABC செய்தி வலையமைப்பின் தெற்காசிய நிருபர் அவனி டயஸ் பயணித்த காரை இரண்டு தடவைகள் பொலிஸார் நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.

அந்த வாகனத்தில் யாரோ மறைந்திருப்பதாக பொலிஸார் சந்தேகித்ததாக காணொளியுடள் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.

தான் இலங்கையில் இருந்த காலத்தில் யாருடன் பேசிக் கொண்டிருந்தேன் என்பது தனக்கு நன்றாகத் தெரியும் என ஜனாதிபதி ஊடகவியலாளர்களின் அச்சமூட்டும் வகையில் கூறியதை அவனி டயஸ் நினைவு கூர்ந்தார்.

Catchup shows

நாட்டில் தாம் பெரும் அழுத்தத்திற்கு உள்ளானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நடந்த அரசுக்கு எதிரான போராட்டம் பற்றி நோ சரண்டர் என்ற ஆவணப்படத்தை அவர் எழுதியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது

Prev Post

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜெயவர்த்தனே, ஜாகீர்கானுக்கு புதிய பொறுப்பு.

Next Post

“உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் நிலை மோசமடைகிறது“ மனோ எம்.பி

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

வெள்ளம் குறையும் நிலைமையில் தொற்றுநோய்கள் குறித்து…

Dec 1, 2025

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்…

Dec 1, 2025

மன்னார் இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில்…

Dec 1, 2025

திருகோணமலையில் புத்தர் சிலையை அகற்றுதல்: ஊடக சந்திப்பு!

Nov 17, 2025

உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகளின் பிரச்சினைகளைத்…

Nov 17, 2025

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் 21ஆம் திகதிப் பேரணி…

Nov 15, 2025

உலகளாவிய தொழில்முனைவோர் வாரம் 2025 பிரதமர் தலைமையில்…

Nov 14, 2025

இலங்கையின் நீர்நிலைகளைச் சுத்தப்படுத்த புதிய ரோபோ இயந்திரம்!

Nov 13, 2025

இரட்டை உலக சாதனை படைத்த சாமுத்ரிகா!

Nov 13, 2025

பருத்தித்துறை – சுப்பர்மடம் கடற்பகுதி ஊடாக கேரள கஞ்சா…

Nov 3, 2025
Prev Next 1 of 421
Facebook
© 2025 - Meiveli. All Rights Reserved.