• Monday, March 9, 2026

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

விருது பெற்ற சர்வதேச ஊடகவியலாளருக்கு இலங்கையில் இடையூறு

By Admin Last updated Sep 15, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான அடக்குமுறை குறித்து ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பிய விருது பெற்ற சர்வதேச ஊடகவியலாளர் ஒருவர் தலைநகரில் பொலிஸ் துன்புறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ளார்.

அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், வசந்த முதலிகே உள்ளிட்ட அரசாங்க விரோத செயற்பாட்டாளர்களை ஒடுக்குவது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான நேர்காணலின் போது அவுஸ்திரேலியாவின் ABC செய்தி வலையமைப்பின் தெற்காசிய நிருபர் அவனி டயஸ் பயணித்த காரை இரண்டு தடவைகள் பொலிஸார் நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.

அந்த வாகனத்தில் யாரோ மறைந்திருப்பதாக பொலிஸார் சந்தேகித்ததாக காணொளியுடள் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.

தான் இலங்கையில் இருந்த காலத்தில் யாருடன் பேசிக் கொண்டிருந்தேன் என்பது தனக்கு நன்றாகத் தெரியும் என ஜனாதிபதி ஊடகவியலாளர்களின் அச்சமூட்டும் வகையில் கூறியதை அவனி டயஸ் நினைவு கூர்ந்தார்.

Catchup shows

நாட்டில் தாம் பெரும் அழுத்தத்திற்கு உள்ளானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நடந்த அரசுக்கு எதிரான போராட்டம் பற்றி நோ சரண்டர் என்ற ஆவணப்படத்தை அவர் எழுதியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது

Prev Post

அங்கேயே நிற்கட்டும்

Next Post

“உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் நிலை மோசமடைகிறது“ மனோ எம்.பி

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

தேசிய நிறுவனங்களை பாதுகாப்பதாக கூறிய தற்போதைய அரசாங்கம்…

Mar 9, 2026

அமைச்சர் விஜித ஹேரத் சர்வதேச ரீதியில் இலங்கையை வேடிக்கைப்…

Mar 9, 2026

ஊழல் தடுப்புப் பிரிவினரால் சஜின் வாஸ் குணவர்தன கைது

Mar 9, 2026

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு ஆதரவாக பத்தரமுல்லே சீலரதன…

Mar 9, 2026

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது “இந்துக்களின்…

Mar 7, 2026

ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பை நிறுத்து! கொழும்பில் பாரிய…

Mar 6, 2026

திருகோணமலையில் கப்பலை நிறுத்த காரணம் என்ன? சர்வதேச போர்…

Mar 6, 2026

ஏப்ரல் முதல் களமிறங்கும் மொட்டு: மஹிந்த தலைமையில் கூடிய…

Mar 6, 2026

ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால், வளைகுடா கடல் பகுதிகளில்…

Mar 5, 2026

இந்தியப் பெருங்கடல் பதற்றம்: மௌனம் காக்கும் பிரதமர்?- ராகுல்…

Mar 5, 2026
Prev Next 1 of 77
Facebook
© 2026 - Meiveli. All Rights Reserved.