• Wednesday, February 1, 2023

Meiveli Meiveli - News

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli
SUBSCRIBE

இலங்கையில் மனித உரிமைகள் நசுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

By Editor Last updated Sep 1, 2022
73
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
DRAMA SCHOOL

பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் அமைதி வழி போராட்டக்காரர்களை ஒடுக்குவதை உடனடியாக நிறுத்துமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம்,  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

SUPPORT TO MEIVELI

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இராஜினாமாவுடன்  ஜூலை 21 ஆம் திகதி புதிய ஜனாதிபதி பதவியேற்றதன் பின்னர், இலங்கை மக்கள் ஒன்றுகூடுவதற்கும் கருத்துகளை வெளியிடுவதற்கும் உள்ள உரிமைகள் நசுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

தற்போதைய அரசாங்கம் ஒரு மாத காலமாக அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி, போராட்டக்காரர்களை வன்முறையால் ஒடுக்கி, கைது செய்து வருவதாக  மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி, மக்களின் உரிமைகளை பாதுகாக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்ற வாக்குறுதி தொடர்ந்து மீறப்பட்டு வருவதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Prev Post

64.3% ஆக உயர்ந்துள்ள ஓகஸ்ட் மாதத்துக்கான பணவீக்கம்.

Next Post

பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு: மதரசா இடிப்பு

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

பெண் சீடரை கற்பழித்த சாமியார் ஆசரம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை.

Jan 31, 2023

உலக பணக்காரர்கள் பட்டியலில் 2-வது இடத்திலிருந்து 11-வது…

Jan 31, 2023

பிரான்ஸில் பாரிய போதைப்பொருள் கடத்தல் குற்றவாளி ரூபன் உடன்…

Jan 31, 2023

13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்:…

Jan 31, 2023

ஹோட்டல் மாடியில் இருந்து விழுந்து இளைஞன் பலி.

Jan 31, 2023

காணாமல் போன சிறுவன் சடலமாக கண்டெடுப்பு!

Jan 31, 2023

வசந்த முதலிகே விடுதலை.

Jan 31, 2023

13 ஆவது திருத்தம் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் – பௌத்த…

Jan 31, 2023

மைத்திரியின் மன்னிப்பை ஏற்க மறுத்த கத்தோலிக்க திருச்சபை!

Jan 31, 2023

தமிழரசுக் கட்சியின் தொகுதி கிளைச் செயலாளர்களின் மாநாட்டில்…

Jan 31, 2023
Prev Next 1 of 113
Facebook
Facebook
© 2023 - Meiveli. All Rights Reserved.