இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய துணை ஜனாதிபதி அவர்களை நுவரெலியாவில் பிரதி அமைச்சர் பிரதீப் அவர்கள் வரவேற்றார்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் நுவரெலியாவில் உத்தியோகபூர்வமாக வரவேற்றார்.

இன்றைய தினம் (20/04) விஜயத்தினை மேற்கொண்டுள்ள
துணை ஜனாதிபதி அவர்களும் பிரதி அமைச்சர் அவர்களும் இந்திய அரசின் நன்கொடையின்
ராகலை லிடெஸ்டேல் சூரியகாந்தி தோட்ட பிரதேசத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டு திட்டங்களையும் பார்வையிட்டார்.


