கண்டி புஸ்ஸலாவவை பகுதியை சேர்ந்த சிறுமியை காணவில்லை.

கண்டி புஸ்ஸலாவவை பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த மாதம் 30 ஆம் திகதி இரவு 11.00 மணிக்கு பின்னர்   காணாமல் போயுள்ளார் என தெரிவிக்கப்படுள்ளது.

குறித்த 15 வயது சிறுமி வீட்டிலிருந்த நிலையிலேயே காணாமல் போயுள்ளார் .

குறித்த சிறுமி  கண்டி புஸ்ஸலாவவை பகுதியை சேர்ந்தவர் எனவும், புஸ்ஸல்லாவ காவல் நிலையத்தில் இந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.